Wednesday, 24 December 2014

K.Balachander Really legend in his career

தமிழ் திரை உலகில் 3 தலைமுறைகளாக முதல் இடத்தை பிடித்தவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். அந்த காலத்திலே மிகவும்  துணிச்சலான கருத்தினை பதித்தவர். அவர் பற்றி சில தகவல்கள் .

1.அந்த காலத்திலே heroism மிகுந்த படங்களுக்கு மத்தியிலே சினிமா directorsகு ஆனா medium என்று prove செய்தது மட்டும் அல்லாமல் director touch ஐ introduce செய்தார் .

2.நாகேஷ், ரஜினி ,கமல், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீவித்யா, பிரகாஷ்ராஜ் ,விவேக்,  ஜெயசுதா, ஸ்ரீதேவி, மதுபால, ராதாரவி ,ஸ்.வீ.சேகர் போன்றவர்களை சிலரை தமிழ் திரை உலகில் அறிமுக படுத்தியும் சிலரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றவர் .

3.சமுக பிரச்சினைகளை மையமாக வைத்து தண்ணீர் தண்ணீர் (Water issues),
  வறுமையின் நிறம் சிகப்பு (Unemployment),நான் அவன் இல்லை (Womainsing)
 போன்ற படங்களை கொடுத்திருகிறார் .

4.திரை உலகில் பெண்களை மையமாக வைத்து முதன் முதலில் படம் எடுத்தவர் .

5.அவர் படங்களில் பாரதியார் பற்றும் திருவள்ளுவர் பற்றும் மிகுந்து இருக்கும் .
6.1990 இல் தொலை காட்சி இல்  அளவு  மனசு,  ரயில்  ச்நேஹம் , ரமணி  vs ரமணி  ஒரு கூடை  பாசம் ,காதல் பகடை ,ப்ரேமி , ஜன்னல் மற்றும் அண்ணி  போன்ற தொடரை எடுத்து முத்திரை பதித்தார்

7.Ek duuje ke liye ,zara si zindagi,Ek nai paheli,Anthuleni katha,Maro charithira ,Thappida thala,Mugilla mallige,sundara swanpnagale போன்ற படங்களை கொடுத்து தெலுகு ஹிந்தி மற்றும் மலையாள சினிமா வில் கால் பதித்தவர் .

8.கவிதாலய productions என்று தயாரிப்பு நிறுவனத்தை கொடுத்து சாமி, ஐயா , முத்து , ரோஜா , அண்ணாமலை, திருமலை போன்ற படங்களை கொடுதிர்கார்.

9.Padmashree, Dadashaeb phalke ,National award,filmfare award போன்ற உயிரிய விருதுகளை வாங்கிருகிறார் .

10.இவரது படங்கள் நான் அவன் இல்லை, தில்லு முள்ளு  இக் காலத்தில் ரீமேக் செய்ய பட்டிர்கிறது என்பது குறிப்பிட தக்கது.